நாம் குளக்கரையில் அல்லது பச்சைப் பாசி உள்ள இடங்களில் நடக்கும்போது, நழுவி விழுகிறோம் ஏனெனில்:
1
இயக்கத்தில் நிலைமம்
2
உராய்வு பூச்சியமாக உள்ளது
3
கால்களுக்கும் பாதைக்கும் இடையிலான உராய்வு அதிகரிக்கிறது.
4
கால்களுக்கும் பாதைக்கும் இடையிலான உராய்வு குறைகிறது.