A,B,C,D மற்றும் E ஆகிய ஐந்து நபர்கள் ஒரு ஏணியில் ஒருவருக்கு மேல் ஒருவர் அமர்ந்துள்ளனர் (ஒரே வரிசையில் இருக்க வேண்டிய அவசியமில்லை) B என்பவர் Aக்கு மேலே அவர்களுக்கு இடையில் ஒருவர் இருக்குமாறு அமர்ந்துள்ளார். A மற்றும் Cக்கு இடையில் இருவர் மட்டுமே அமர்ந்துள்ளனர். C என்பவர் மேற்பகுதியில் அமர்ந்திருக்கவில்லை எனில், நடுவில் அமர்ந்திருப்பவர் யார்?
1
C
2
D
3
E
4
B