அரவிந்த், பிஸ்வந்த், கருண், திலீப், ஜெயந்த், மனோகர் ஆகிய 6 வீரர்கள் இரண்டு வரிசைகளில், ஒவ்வொரு வரிசையிலும் மூன்று பேர் வீதம்  அமர்ந்துள்ளனர். எந்த வரிசையிலும் ஜெயந்த் முனையில் இல்லை. மனோகரின் இடதுபுறத்தில் திலீப் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஜெயந்திற்கு அருகில் அமர்ந்துள்ள கருண், திலீப்புக்கு எதிரே எதிர் மூலைவிட்டத்தில் அமர்ந்திருக்கிறார். பிஸ்வந்த் மனோகருக்கு அருகில் அமர்ந்துள்ளார். திலீப் தனது இடத்தை ஜெயந்துடன் மாற்றிக்கொண்ட பிறகு ,புதிய இடத்தில் திலீப்பிற்கு அருகில் அமர்ந்திருப்பவர் யார்?

1
கருண் மற்றும் அரவிந்த்
2
பிஸ்வந்த் மட்டும்
3
மனோகர் மற்றும் பிஸ்வந்த்
4
அரவிந்த் மட்டும்

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation