காங்கிரஸின் தீவிர தேசியவாதிகள் குறித்து பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
I. இவர்களில் மிக முக்கியமானவர்கள் பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால் மற்றும் லாலா லஜபத் ராய் ஆகியோர்.
II. அவர்களின் அரசியல் செயல்பாடு சுய சார்புணர்வை ஊக்குவித்தது.
III. அவர்கள் மக்கள் இயக்கத்தில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.
1
II மற்றும் III
2
I மற்றும் II
3
I மற்றும் III
4
I மட்டும்