கூற்று (A): இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்புவதற்காக சோழர்கள் தென்கிழக்கு ஆசியாவில் வலுவான வெளிநாட்டு சாம்ராஜ்யத்தை நிறுவினர்.
காரணம் (R): சோழ மன்னர்கள் இந்திய கலாச்சாரம், மதம் மற்றும் பாரம்பரியத்தின் மீது பேரார்வம் கொண்டிருந்தனர்.
1
(A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A) இன் சரியான விளக்கம் அல்ல.
2
(A) சரி, ஆனால் (R) தவறு
3
(A) தவறு, ஆனால் (R) சரி
4
(A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது (A) இன் சரியான விளக்கம்