"இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வெற்றிக்கும், பிரெஞ்சுக்காரர்களின் தோல்விக்கும்" காரணங்களைக் குறிப்பிடுகையில், பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது?
1. ஆங்கிலேயர்கள் வங்காளத்தை கைப்பற்றியதன் மூலம் பெரும் செல்வம் மற்றும் மனிதவளம் பெறுதல்.
2. ஆங்கிலேயர்களின் கடற்படை மேன்மை.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
1
1 மட்டும்
2
2 மட்டும்
3
1 மற்றும் 2 இரண்டும்
4
1 மற்றும் 2 ஆகியவை அல்ல