அலாவுதீன் கில்ஜி ஏன் உணவு தானியங்களுக்கு நிலையான விலை என்ற சந்தைக் கொள்கையை அறிமுகப்படுத்தினார்?
1
விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்
2
நுகர்வோர் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யலாம் என்பதை உறுதி செய்ய
3
சந்தை விலை நியாய விலைக்கு சமமாக இருப்பதை உறுதி செய்ய
4
குறைந்த சம்பளத்தில் ராணுவ வீரர்கள் நிம்மதியாக வாழ்வதை உறுதி செய்ய