தேசிய அவசரநிலையைப் பற்றி, பின்வரும் கூற்றுகளை கவனியுங்கள்?
1. அவசரநிலைப் பிரகடனம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
2. அவசரநிலைப் பிரகடனத்தை அல்லது அதன் தொடர்ச்சியை அங்கீகரிக்கும் ஒவ்வொரு தீர்மானமும் மக்களவையில் மட்டுமே சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
3. 1978 ஆம் ஆண்டின் 44வது திருத்தச் சட்டத்தின் மூலம் இந்த சிறப்புப் பெரும்பான்மை விதி அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலே கொடுக்கப்பட்ட கூற்று/கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
1
1 மற்றும் 2 மட்டுமே
2
2 மற்றும் 3 மட்டுமே
3
3 மட்டுமே
4
1 மற்றும் 3 மட்டுமே