ஒரு கூற்றைத் தொடர்ந்து சில முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கூற்றுகள்:
அனைத்து சுற்றுலா மையங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
முடிவுகள்:
I. சுற்றுலா மையங்களைத் தவிர மற்ற இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதில்லை.
II. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தூய்மையை விரும்புகின்றனர்.
கொடுக்கப்பட்ட கூற்றிலிருந்து தர்க்கரீதியாகப் பின்தொடரும் முடிவு எது?
1
முடிவு I மட்டும் பின்தொடரும்.
2
முடிவு II மட்டும் பின்தொடரும்..
3
I அல்லது II ஆகிய இரண்டு முடிவுகளும் பின்தொடரவில்லை.
4
I மற்றும் II ஆகிய இரண்டு முடிவுகளும் பின்தொடரும்