1991 இல் பொருளாதாரக் கொள்கைகளை தாராளமயமாக்கிய போது இந்தியாவில் பின்வருவனவற்றில் எது நிகழ்ந்தது/ஏற்பட்டது?
1. வணிக வங்கிகளுக்கு வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது.
2. தொழிற்சாலைகளின் அதிகபட்ச உற்பத்தித் திறனை அரசு நிர்ணயிக்கத் தொடங்கியது.
3. தொழில்துறை உரிமம் மற்றும் பதிவு நீக்கப்பட்டது.
4. இந்திய தொழில்களுக்கு மூலதன பொருட்களை இறக்குமதி செய்ய சுதந்திரம் வழங்கப்பட்டது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
1
1, 2 மற்றும் 3 மட்டுமே
2
2, 3 மற்றும் 4 மட்டுமே
3
1, 3 மற்றும் 4 மட்டுமே
4
1, 2 மற்றும் 4 மட்டுமே