1991 இல் இந்தியாவில் பேலன்ஸ் ஆஃப் பேமென்ட்(செலுத்தல் சமநிலை) நெருக்கடிக்கு பின்வரும் காரணிகளில் எது காரணமாக இருந்தது?
1. நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு
2. பெட்ரோலிய எண்ணெய் விலை உயர்வு
3. பண விநியோகத்தில் விரைவான அதிகரிப்பு
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
1
1 மட்டும்
2
2 மற்றும் 3 மட்டும்
3
1 மற்றும் 3 மட்டும்
4
1,2 மற்றும் 3