வழிகாட்டி: கீழ்க்காணும் கேள்வியில் ஒரு கூற்றும் அதைத் தொடர்ந்து I
மற்றும் II என இரு முடிவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட
கூற்றுகள் பொதுவாக அறியப்பட்ட உண்மைகளுடன் மாறுபடுவதாகத்
தோன்றினாலும் அவற்றை உண்மையாகக் கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள கூற்றில் இருந்து தரப்பட்டுள்ள முடிவுகளில் எதனைப் பெற முடியும் என்று முடிவு செய்க.
கூற்று: "இடையூறு இல்லாத சேவையைப் பெற, நீங்கள் சரியான நேரத்தில் பணத்தைச் செலுத்த வேண்டும்" என்று ஒரு சேவை வழங்குநர் சந்தாதாரரிடம் கூறுகிறார்.
முடிவுகள்:
I.நிலுவைத் தேதியில் பணம் செலுத்தப்படாவிட்டால் சேவை நிறுத்தப்படலாம்.
II. சந்தாதாரர் தேர்வு செய்ய பல விருப்பங்கள் உள்ளன.
1
முடிவு I மட்டுமே உண்மை.
2
முடிவு II மட்டுமே உண்மை.
3
I மற்றும் II இரண்டுமே உண்மை.
4
I மற்றும் II இரண்டுமே உண்மையல்ல.