'1813 ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம்' பற்றிய பின்வரும் கூற்றுகளை கவனியுங்கள்:
1. இது தேயிலை வர்த்தகம் மற்றும் சீனாவுடனான வர்த்தகம் தவிர இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனத்தின் வர்த்தக ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
2. இது நிறுவனம் வசம் உள்ள இந்தியப் பகுதிகளின் மீது பிரிட்டிஷ் மகுடத்தின் இறையாண்மையை வலியுறுத்தியது.
3. இந்தியாவின் வருவாய் இப்போது பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் கட்டுப்படுத்தப்பட்டது.
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
1
1 மற்றும் 2 மட்டுமே
2
2 மற்றும் 3 மட்டுமே
3
1 மற்றும் 3 மட்டுமே
4
1, 2 மற்றும் 3