சுதந்திர இந்தியாவில் திட்டமிடல் என்ற எண்ணம் உருவானது ______ க்கு பிறகாகும்.
1
பம்பாய் திட்டம்
2
விவசாயிகளின் கோரிக்கை
3
தொழிலாளர் சங்கங்கள் விடுத்த கோரிக்கை.
4
இந்தியாவின் எதிர்காலம் பற்றிய காந்திய பார்வை