பண்டிட் மதன் மோகன் மாளவியா பற்றிய பின்வரும் கூற்றைக் கவனியுங்கள்.
1. ‘ஹிந்தோஸ்தான்’ என்ற இந்தி இதழின் ஆசிரியராக இருந்தார்.
2. இவருக்கு மரணத்திற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
3. இவருக்கு மகாத்மா காந்தியினால் ‘மகாமானா’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
4 இவர் இந்து மகாசபையை நிறுவுவதில் முக்கிய பங்காற்றினார்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது சரியானது?
1
1 மற்றும் 2 மட்டும்
2
3 மற்றும் 4 மட்டும்
3
1, 2, மற்றும் 3 மட்டும்
4
1, 2, மற்றும் 4 மட்டும்