கொடுக்கப்பட்ட கூற்றுகளை உண்மையாகக் கருதி, கூற்றில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில் இருந்து தர்க்கரீதியாகப் பின்பற்றும் முடிவுகளில் எது என்பதைத் தீர்மானிக்கவும்.
கூற்று;
1) இன்று உயர்கல்வி மிகவும் விலை உயர்ந்தது
2) நடுத்தர மக்களுக்கு உயர்கல்வியில் சேர விருப்பமில்லை.
முடிவுகள்:
1) அனைவருக்கும் நியாயமான முறையில் உயர் படிப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கான வருங்கால நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது.
2) நடுத்தர மக்கள் உயர்கல்வி படிக்க வேண்டிய அவசியம் இல்லை.
1
முடிவு I பின்தொடருகிறது
2
முடிவு II பின்தொடருகிறது
3
முடிவு I மற்றும் முடிவு II ஆகிய இரண்டு முடிவுகளும் பின்தொடருகின்றன
4
முடிவு I அல்லது முடிவு II ஆகிய இரண்டு முடிவுகளும் பின்தொடரவில்லை