மகா கும்பமேளாவினைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. மகா கும்பம் உட்பட கும்பமேளா, மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2. மகா கும்பப் பகுதி ஒரு தனி மாவட்டமாகும்.
3. மகா கும்பமேளா ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் பிரயாகராஜில் நடைபெறுகிறது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
1
1 மற்றும் 2 மட்டும்
2
2 மற்றும் 3 மட்டும்
3
1 மற்றும் 3 மட்டும்
4
1, 2 மற்றும் 3