பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. தாவரங்களில் சுவாசம் இரவில் நடைபெறுகிறது.
2. தாவரங்களில் புளோயம் உணவை வேரிலிருந்து தாவரத்தின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்கிறது.
3. தாவரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் போது நீராவிப்போக்கு குறைகிறது.
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது சரியானது அல்ல ?
1
2 மற்றும் 3 மட்டுமே
2
1 மற்றும் 3 மட்டுமே
3
1 மற்றும் 2 மட்டுமே
4
1, 2 மற்றும் 3