உங்களிடம் ஒரு கேள்வியும் I மற்றும் II என்று எண்ணிடப்பட்ட இரு கூற்றுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கூற்றுகளில் உள்ள தரவு கேள்விக்கு விடையளிக்க போதுமானதாக உள்ளதென நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.
கேள்வி:
பிறந்த நாள் விழாவிற்கு, மோகன், அருண், சுரேஷ், ரவி மற்றும் பிரவீன் ஆகியோருள் கடைசியாக வந்தவர் யார்?
கூற்றுகள்:
I. மோகன் என்பவர் அருணுக்குப் பிறகும், பிரவீனுக்கு முன்பாகவும் வந்தார்.
II. ரவி என்பவர் பிரவீனுக்குப் பிறகும் சுரேஷுக்கு முன்பாகவும் வந்தார்.
1
I மற்றும் II ஆகிய இரண்டு கூற்றுகளிலும் உள்ள தரவு கேள்விக்கு விடையளிக்க தேவையானதாக இல்லை.
2
கேள்விக்கு விடையளிக்க கூற்று IIஇல் உள்ள தரவு மட்டுமே போதுமானது.
3
I மற்றும் II ஆகிய இரண்டு கூற்றுகளிலும் உள்ள தரவு கேள்விக்கு விடையளிக்க தேவையானதாக உள்ளது.
4
கேள்விக்கு விடையளிக்க கூற்று Iஇல் உள்ள தரவு மட்டுமே போதுமானது.