தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் (NCPCR) சமீபத்தில் தொடங்கப்பட்ட GHAR போர்ட்டல், பின்வரும் எந்த சிக்கலைக் கையாள்வதற்கு உதவும்?
1
சைபர் குற்றங்கள் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
2
குழந்தைகளுக்கு தொழில் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல்
3
குழந்தைகளை விரைவாக திருப்பி அனுப்புதல்.
4
காணாமல் போன குழந்தைகளைத் தேடும் போர்டல் இது.