கொடுக்கப்பட்ட கூற்றினை உண்மையாகக் கருதி, கொடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் எது தர்க்கரீதியாக கூற்றில் இருந்து பின்பற்றப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும்.

கூற்று:

7 வது ஊதியக்குழுவை அமல்படுத்தாததால் மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் நடவடிக்கை:

1. 7 வது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

2. மத்திய அரசு ஊழியர்கள் அனைவரையும் இடைநிறுத்தம் செய்ய வேண்டும்.

1
இரண்டும் பின்தொடரவில்லை.
2
2 மட்டுமே பின்தொடர்கிறது.
3
1 மற்றும் 2 இரண்டும் பின்தொடர்கின்றன.
4
1 மட்டுமே பின்தொடர்கிறது.

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation