வழிமுறைகள்: பின்வரும் ஒவ்வொரு கேள்வியிலும், I மற்றும் II என்ற இரண்டு முடிவுகளுடன் கூற்று வழங்கப்பட்டுள்ளன. அவைப் பொதுவாக அறியப்பட்ட உண்மைகளிலிருந்து மாறுபடுவதாகத் தோன்றினாலும், அந்தக் கூற்று உண்மை என்று நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்ட கூற்றில் இருந்து உண்மை முடிவு எது என்பதை நீங்கள் தீர்மானிக்கவும்.
கூற்று: ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியின் கைகளால் துன்பப்பட்ட பின்னர், இறுதியாக இந்தியா 1947-இல் ஒரு ஜனநாயக தேசமாக மாறியது.
முடிவுகள்:
I.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சுதந்திரம் பெற்றதிலிருந்து நிலையான விகிதத்தில் அதிகரித்து வருகிறது.
II. ஆங்கிலேயர்கள் இந்தியாவை 200 ஆண்டுகளாக ஆட்சி செய்தனர்.
1
முடிவு I மட்டுமே உண்மை.
2
முடிவு II மட்டுமே உண்மை.
3
முடிவு I மற்றும் II இரண்டுமே உண்மை.
4
முடிவு I அல்லது II உண்மை இல்லை.