கொடுக்கப்பட்ட கூற்றினை பரிசீலித்து, கொடுக்கப்பட்டஊகங்களில் எது அந்த கூற்றில் உள்ளார்ந்து உள்ளது என்பதை முடிவு செய்யுங்கள்.
கூற்று:
ஒரு தேர்வின் போது, ஒரு கண்காணிப்பாளர் கூறினார், “யாராவதுபார்த்து எழுத முயற்சித்தால். நான் அவர்களின் தேர்வை ரத்து செய்கிறேன்.
ஊகங்கள்:
1. சில மாணவர்கள் பரீட்சையின் போதுபார்த்து எழுதுகின்றனர்.
2. தேர்வின் போது மாணவர்கள் பார்த்து எழுத மாட்டார்கள்.
1
1 மற்றும் 2 ஆகிய இரண்டு ஊகங்களும் உள்ளார்த்தவை.
2
ஊகம் 2 மட்டுமே உள்ளார்ந்து உள்ளது.
3
ஊகம் 1 மட்டுமே உள்ளார்ந்து உள்ளது.
4
இரண்டில் ஒரு ஊகம் உள்ளார்ந்து உள்ளது.