ஒரு கேள்வியும் அதனைத் தொடர்ந்து இரு வாதங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. கேள்வியைப் பொறுத்தமட்டில் எந்த வாதங்கள் ஏற்புடையவை/சரியானவை என்பதைத் தீர்மானிக்கவும்.
கேள்வி:
குழந்தைகளை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைக்க வேண்டுமா?
வாதங்கள்:
(I): ஆம், வெதுவெதுப்பான நீர் குழந்தைகளின் தசைகளை தளர்த்துகிறது மற்றும் குளித்த பிறகு அவர்களை அமைதிப்படுத்துகிறது.
(II): இல்லை, குளிர்ந்த நீரை விட வெதுவெதுப்பான நீர் சிறந்தது அல்ல.
1
வாதம் (II) மட்டுமே ஏற்புடையது.
2
வாதம் (I) மட்டுமே ஏற்புடையது.
3
வாதம் (I) மற்றும் வாதம் (II) ஆகியவை ஏற்புடையவை அல்ல
4
வாதம் (I) மற்றும் வாதம் (II) ஆகிய இரண்டும் ஏற்புடையவை