ஒரு கேள்வி கொடுக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து I மற்றும் II என பெயரிடப்பட்ட இரண்டு கூற்றுகள் உள்ளன. கேள்விக்கு பதிலளிக்க எந்த கூற்றுகள் போதுமானவை/தேவையானவை என்பதைக் கண்டறியவும்.
கேள்வி:
ஒவ்வொன்றும் ஒரே விலையில் இருக்கும் எனில் 10 நாற்காலிகளின் மொத்த விலை என்னவாக இருக்கும் ?
கூற்றுகள்:
I. ஒவ்வொரு நாற்காலியின் விலையில் நான்கில் ஒரு பங்கு ₹140.
II. 2 நாற்காலிகளின் மொத்த விலையை விட 3 நாற்காலிகளின் மொத்த விலை ₹560 அதிகம்.
1
கூற்று II மட்டும் போதுமானது, அதே சமயம் கூற்று I மட்டும் போதாது
2
இரு கூற்றுகளில் ஒன்று போதுமானது
3
கூற்று I மற்றும் கூற்று II இரண்டும் அவசியம்
4
கூற்று I மட்டும் போதுமானது, அதே சமயம் கூற்று II மட்டும் போதாது