இந்தியாவில் உணவு தானிய உற்பத்தியைப் பற்றி, பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க:
1. அரிசியை சம்பா(பருவமழைப் பயிர்கள்) மற்றும் குறுவை (குளிர் பருவப் பயிர்கள்)பயிர்களாக பயிரிடலாம்.
2. கோதுமை மற்றும் அரிசி உற்பத்தி பல ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
3. கடந்த ஐந்து தசாப்தங்களில், சம்பா பயிர் பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளது, குறுவை பயிர் பயிரிடும் பரப்பளவு பல ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
1
1 மட்டும்
2
2 மற்றும் 3 ஆகியவை மட்டும்
3
3 மட்டும்
4
1, 2 மற்றும் 3 ஆகியவை