கூற்று மற்றும் பின்வரும் வாதங்களைக் கருத்தில் கொண்டு, 4 கூற்றுகளை பொறுத்தவரை எந்த வாதங்கள் வலுவானவானது/வலுவானவை என்பதைத் தீர்மானிக்கவும்.
கூற்று:
காற்று மாசுபாட்டிலிருந்து நகரத்தை காப்பாற்ற, குடிமக்கள் அதிக பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டுமா?
வாதங்கள்:
I. ஆம், அவசர தேவை இல்லாத பட்சத்தில் அனைவரும் பொது போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
II. இல்லை, பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவது மிகவும் நல்ல யோசனையல்ல, ஏனெனில் இது அனைவருக்கும் வசதியாக இருக்காது1
வாதம் I மட்டுமே வலுவானது
2
வாதம் II மட்டுமே வலுவானது
3
இரண்டு வாதங்களும் வலுவானவை
4
இரண்டு வாதங்களும் வலுவானவை அல்ல