இந்திய அரசியலமைப்பின் 243-I பிரிவின்படி, பஞ்சாயத்துகளின் நிதி நிலையை மறு ஆய்வு செய்ய நிதி ஆணையம் அமைக்கப்படுகிறது:
1
ஒவ்வொரு ஆறாவது ஆண்டின் முடிவிலும்
2
ஒவ்வொரு ஐந்தாவது ஆண்டின் முடிவிலும்
3
ஒவ்வொரு இரண்டாவது ஆண்டின் முடிவிலும்
4
ஒவ்வொரு மூன்றாவது ஆண்டின் முடிவிலும்