கீழ்க்கண்டவற்றுள் எது தவறான கூற்று :
1
இரட்டையாட்சி முறையை வாரன்ஹேஸ்டிங்ஸ் கொண்டு வந்தார்.
2
1772-ல் கல்கத்தா வங்காளத்தின் தலைநகராகியது.
3
வாரன்ஹேஸ்டிங்ஸ் ஆட்சிக்காலத்தில் ரோகில்லாப் போர் நடைபெற்றது.
4
வில்லியம் கோட்டையின் முதல் தலைமை ஆளுநர் வாரன்ஹேஸ்டிங்ஸ்.