கீழ்க்காணும் கேள்வியில் ஒரு கூற்றும் அதைத் தொடர்ந்து I மற்றும் II இரண்டு என முடிவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட கூற்றில் உள்ள அனைத்தையும் உண்மையாகக் கொண்டு, இரு முடிவுகளையும் கருத்தில் கொண்டு, கூற்றிலுள்ள தகவல் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகக் கொண்டு அவற்றுள் எது தர்க்க ரீதியாகப் பின்தொடரும் என்பதைக் கண்டறிந்து பதிலளிக்கவும்.
கூற்று: வரதட்சணைக்கு எதிராக இருப்பவர் பெண்களையும் தன்னையும் மதிக்கடக்கூடியவர்.
முடிவு: I. வரதட்சணையைப் பெறுபவர்கள் அவர்களின் மீதே நம்பிக்கை இல்லாதவர்கள்.
II . வரதட்சணை பெறாதவர்கள் பெண்களை மதிப்பவர்கள்.
1
முடிவு I மட்டுமே பின்தொடரும்
2
முடிவு II மட்டுமே பின்தொடரும்
3
I அல்லது II பின்தொடரும்
4
I மற்றும் II இரண்டும் பின்தொடரும்