கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்வியில் I மற்றும் II என்ற இரண்டு ஊகங்களைத் தொடர்ந்து ஒரு கூற்றும் உள்ளது. கூற்றில் உள்ள அனைத்தும் உண்மை என்று நீங்கள் கருத வேண்டும், பின்னர் இரண்டு கூற்றுகளையும் ஒன்றாகக் கருத்தில் கொண்டு, கூற்றில்
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களிலிருந்து நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் அவற்றில் எது தர்க்கரீதியாக பின்பற்றப்படுகின்றது (ன) என்பதை தீர்மானிக்க வேண்டும்.
கூற்று:
இப்போது பகிரங்கமாக பெண்களை துன்புறுத்துவது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
ஊகங்கள்:
I. இணையம் போன்ற ஊடகங்களை எளிதாக அணுகுவது இளைஞர்களின் மனதை சிதைக்கும்.
II. பள்ளி மற்றும் கல்லூரி மட்டங்களில் ஒழுக்கக் கல்வி முறையாக வழங்கப்படவில்லை.
1
ஊகம் I அல்லது II சரியானவை அல்ல
2
ஊகம் II மட்டுமே சரியானது.
3
I மற்றும் II சரியானது.
4
ஊகம் I மட்டுமே சரியானது