அக்பரால் நிறுவப்பட்ட தௌஹித்-இ-இலாஹியின் பிரதான நோக்கம் பின்வருவனவற்றில் எது?
1
முஸ்லீம் மற்றும் இந்துக்கள் ஏற்றுக்கொள்ளும் தேசிய மதத்தை நிறுவுதல்
2
மத நிறுவனத்தை உருவாக்குதல்
3
இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல்
4
இன மற்றும் மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துதல்