பின்வரும் கேள்வி மற்றும் கூற்றுகளைக் கருத்தில் கொண்டு, கேள்விக்கு விடையளிக்க எந்தக் கூற்று போதுமானது/தேவையானது என்பதைத் தீர்மானிக்கவும்.
கேள்வி:
ஆட்டக்காரர்கள் உள்ள வரிசையில் சுரேஷ் மற்றும் கீர்த்தி ஆகியோருக்கு இடையில் எத்தனை ஆட்டக்காரர்கள் உள்ளனர்?
கூற்றுகள்:
I. சுரேஷ் என்பவர் வரிசையின் இடப்பக்கத்திலிருந்து 15வதாக உள்ளார்.
II. கீர்த்தி என்பவர் மிகச்சரியாக நடுவில் உள்ளார் மற்றும் அவரது வலப்பக்கத்தை நோக்கியவாறு பத்து மாணவர்கள் உள்ளனர்.
1
கூற்று Iஇல் மட்டும் உள்ள தகவல் போதுமானது
2
கூற்று I மற்றும் II ஆகியவற்றிலுள்ள தகவல் சேர்ந்து போதுமானதாக உள்ளது
3
கூற்று IIஇல் மட்டும் உள்ள தகவல் போதுமானது
4
கூற்று I மற்றும் II ஆகியவற்றிலுள்ள தகவல் சேர்ந்து போதுமானதாக இல்லை
5
மேற்கண்ட எதுவும் இல்லை