அலகாபாத் தூண் கல்வெட்டு தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்.
1. இது சமஸ்கிருத மொழியிலும் பிராமி எழுத்திலும் ஹரிசேனரால் எழுதப்பட்டது.
2. இது சமுத்திரகுப்தரின் வெற்றிகளையும் குப்த பேரரசின் எல்லைகளையும் குறிப்பிடுகிறது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரியானது?
1
1 மட்டும்
2
2 மட்டும்
3
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
4
1 மற்றும் 2 ஆகிய இரண்டும் இல்லை