ஒரு கூற்று மற்றும் அதற்கு இரண்டு வாதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கூற்றுடன் தொடர்புடைய வாதம்/வாதங்கள் எது/எவை வலிமையானது/வலிமையானவை என்பதைத் தீர்மானிக்கவும்.
கூற்று:
சுகாதார சேவைகள் தேசியமயமாக்கப்பட வேண்டும்.
வாதங்கள்:
I. பல நாடுகளில் சுகாதார சேவைகள் தேசிய அளவில் வழங்கப்படுகின்றன.
II. சுகாதார சேவைகளின் தேசியமயமாக்கல் மருத்துவர்களின் தொழில் வாய்ப்புகளைக் குறைக்கும்.
1
வாதம் I அல்லது II இரண்டில் ஏதேனும் ஒன்று வலிமையானது.
2
வாதம் I வலிமையானது.
3
வாதம் I மற்றும் வாதம் II இரண்டும் வலிமையற்றவை.
4
வாதம் II வலிமையானது.