கொடுக்கப்பட்ட கூற்று மற்றும் பின்வரும் முடிவுகளைக் கருத்தில் கொண்டு, கூற்றிலிருந்து தர்க்கரீதியாகப் பின்தொடரரும்  முடிவு/முடிவுகள் எது/எவை  என்பதை முடிவு செய்யுங்கள்.

கூற்று:

தனியார் பள்ளி ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்.

முடிவுகள்:

(I) கடினமாக உழைக்கும் சில ஆசிரியர்கள் தனியார் பள்ளி ஆசிரியர்கள்.

(II) அரசு ஊழியர்கள் கடின உழைப்பாளிகள் அல்ல.

1
முடிவு (II) மட்டுமே பின்தொடர்கிறது 
2
இரண்டு முடிவுகளும் பின்தொடரவில்லை 
3
முடிவு (I) மட்டுமே பின்தொடர்கிறது
4
இரண்டு முடிவுகளும் (I) மற்றும் (II) பின்தொடர்கின்றன 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation