A மற்றும் B ஆகியோர் ஒரு கூட்டாண்மைக்குள் நுழைகிறார்கள், A உடன் B முதலீடு செய்ததை விட மூன்று மடங்கு அதிகமாக முதலீடு செய்துள்ளார். மேலும், B என்பவர் பணிபுரியும் பங்குதாரர் மற்றும் மொத்த இலாபத்தில் இருந்து மாதம் 50,000 ஐ அவருக்கு வருமானமாக செலுத்த வேண்டும், இது இலாபத்தில் அவரது பங்குக்கு கூடுதலாக உள்ளது. ஆண்டின் முடிவில் மொத்த இலாபம் ஆனது ரூ. 30 இலட்சம் எனில், B பெற்ற மொத்தத் தொகை எவ்வளவு?
1
ரூ. 24,00,000
2
ரூ. 12,00,000
3
ரூ. 18,00,000
4
ரூ. 6,00,000