அபிஷேக், அபூர்வா, பார்த், கிரண், ஒங்கர் மற்றும் விராஜ் ஆகிய ஆறு நண்பர்கள் ஒரு ஒழுங்கு அறுங்கோணத்தின் முனைகளில் அமர்ந்துள்ளனர் மேலும் அவர்கள் அறுங்கோணத்தின் மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர்.
1. அபூர்வா என்பவர் ஒங்கர் மற்றும் பார்த் ஆகியோருக்கு இடையில் அமர்ந்துள்ளார்.
2. அபிஷேக் என்பவர் ஒங்கர் என்பவரை அடுத்து அமர்ந்துள்ளார்.
3. கிரண் என்பவர் அபூர்வாவிற்கு நேரெதிராக இல்லை.
மேற்கண்ட கேள்வியில், விராஜ் மற்றும் ஒங்கர் ஆகியோர் அவர்களின் இடங்களை மாற்றிக்கொண்டால், கிரண் என்பவரை அடுத்து அமர்ந்திருப்பவர் யார்?
1
விராஜ்
2
ஒங்கர்
3
அபிஷேக்
4
அபூர்வா