வழிகாட்டி: கீழ்க்கண்ட ஒவ்வொரு கேள்வியிலும், ஒரு கூற்றும் அதனைத் தொடர்ந்து I மற்றும் II என்று எண்ணிட்ட இரு முடிவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக அறியப்பட்ட உண்மைகளில் இருந்து மாறுபடுவதாகத் தோன்றினாலும் கூற்றை உண்மையாகக் கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்ட கூற்றிலிருந்து எந்த முடிவுகளை கண்டிப்பாக எடுக்கலாம் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
கூற்று: உலக அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் காலப்போக்கில் அதிகரித்து வருகின்றன.
முடிவுகள்:
I. காலப்போக்கில் சட்டங்கள் வலுவிழந்து வருகின்றன.
II. பெண்கள் எளிதான இலக்குகளாக உள்ளனர் மற்றும் குற்றங்களை எதிர்ப்பதில்லை.
1
முடிவு I மட்டும் சரி.
2
முடிவு II மட்டும் சரி.
3
I மற்றும் II ஆகிய இரு முடிவுகளும் சரியானவை.
4
I மற்றும் II ஆகிய இரு முடிவுகளும் சரியாவை அல்ல.