சோழர்காலக் கோயில்களைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
1
சோழர்காலக் கோயில்கள் பெரும்பாலும் கிராமப்புறக் குடியிருப்புகளின் கருவாகவே மாறின.
2
சோழர்காலக் கோயில்கள் பொது மக்களால் நிலம் பெற்றிருந்தன.
3
சோழர் கோயில்கள் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வாழ்க்கையின் மையமாக இருந்தன.
4
சோழர் கோவில்களின் தனிச்சிறப்பு அம்சம் இரும்பு உருவங்கள்.