பிரிட்டிஷ் அரசால் அனுப்பப்பட்ட சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது, ஏனெனில்
1
குழு இந்தியாவின் நிதி சுதந்திரத்தை தடுத்தது.
2
குழுவில் இந்திய உறுப்பினர் எவரும் இல்லை.
3
உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
4
இது சமஸ்தான அரசுகளுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கியது.