P மற்றும் R ஆகியோர் முறையே ரூ. 20000 மற்றும் ரூ. 15000 முதலீடு செய்து ஒரு கூட்டுத் தொழிலைத் தொடங்கினர். 1 வருடத்திற்குப் பிறகு மொத்த லாபம் ரூ. 5600 ஆகும், ஆனால் P தனது லாபத்தில் 10% ஐயும், R தனது லாபத்தில் 15% ஐயும் தானம் செய்கிறார்கள். மொத்தமாக தானம் செய்யப்பட்ட தொகையைக் காண்க?
1
620
2
680
3
660
4
640