ஆகாஷ் என்பவர் ரூ. 21,000 ஐக் கொண்டு ஒரு தொழிலைத் துவங்கினார் அதன்பின்னர் பாலா என்பவர் ரூ. 36,000 என்ற தொகையுடன் அவருடன் இணைந்தார். ஆண்டின் முடிவில் இலாபமானது சமமாகப் பிரிக்கப்படுகிறது எனில், எத்தனை மாதங்களுக்குப் பிறகு பாலா தொழிலில் இணைந்திருப்பார்?

1
4
2
7
3
5
4
6

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation