கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றையும், அவற்றின் முடிவையும் கவனமாகப் பாருங்கள். கூற்றில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான உண்மைகளுடன் மாறுபடுவதாக தோன்றினாலும் அவை உண்மை என கருதிக்கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள கூற்றில் எந்த முடிவு தர்க்கரீதியாக பின்தொடர்கிறது என்பதைத் தீர்மானிக்கவும்.
கூற்று:
I. கணவர் அனைவரும் மகனே
II. சில மகன் தந்தையே
முடிவு:
I. சில மகன்கள் கணவரே
II. சில கணவர் தந்தையே
1
முடிவு I மட்டும் பின்தொடர்கிறது
2
முடிவுகள் I அல்லது II பின்தொடரவில்லை
3
முடிவு II மட்டும் பின்தொடர்கிறது
4
முடிவுகள் I மற்றும் II பின்தொடர்கிறது