கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றையும், அவற்றின் முடிவையும் கவனமாகப் பாருங்கள். கூற்றில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான உண்மைகளுடன் மாறுபடுவதாக தோன்றினாலும் அவை உண்மை என கருதிக்கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள கூற்றில் எந்த முடிவு தர்க்கரீதியாக பின்தொடர்கிறது என்பதைத் தீர்மானிக்கவும்.

கூற்று:

I. கணவர் அனைவரும் மகனே

II. சில மகன் தந்தையே

முடிவு:

I. சில மகன்கள் கணவரே

II. சில கணவர் தந்தையே

1
முடிவு I மட்டும் பின்தொடர்கிறது
2
முடிவுகள் I அல்லது II பின்தொடரவில்லை
3
முடிவு II மட்டும் பின்தொடர்கிறது
4
முடிவுகள் I மற்றும் II பின்தொடர்கிறது

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation