கொடுக்கப்பட்ட கூற்றுகள் மற்றும் முடிவுகளை கவனமாக படிக்கவும். கூற்றுகளில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மை என்று கருதி, அது பொதுவாக அறியப்பட்ட உண்மைகளுடன் மாறுபாடு இருப்பதாகத் தோன்றினாலும், கொடுக்கப்பட்ட முடிவுகளில் எது தர்க்கரீதியாக கூற்றுகளைப் பின்தொடர்கிறது என்பதைத் தீர்மானிக்கவும்.
கூற்றுகள்:
I. சில நம்பிக்கைகள் பொய்.
II. எல்லா பொய்களும் மன்னிக்கப்படுகின்றன.
முடிவுகள்:
I. சில நம்பிக்கைகள் மன்னிக்கப்படுகின்றன.
II. சில மனிப்புகள் பொய்.
1
I மற்றும் II இரண்டு முடிவுகளும் பின்தொடர்கின்றன.
2
முடிவு II மட்டுமே பின்தொடர்கிறது
3
இரண்டில் ஒரு முடிவு மட்டும் பின்தொடர்கிறது
4
முடிவு I மட்டுமே பின்தொடர்கிறது