A, B மற்றும் C ஆகியோர் முறையே ₹10,000, ₹15,000 மற்றும் ₹20,000 ஐ முதலீடு செய்துள்ளனர். ஓராண்டுக்குப் பிறகு A மற்றும் B ஆகிய ஒவ்வொருவரும் கூடுதலாக ₹5,000 ஐ முதலீடு செய்தனர், அதேநேரத்தில் C என்பவர் ₹10,000 ஐத் திரும்பப் பெற்றார். துவக்கத்தில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு A, B மற்றும் C ஆகியோரது இலாபத்தின் விகிதம் என்னவாக இருக்கும்?
1
8 ∶ 11 ∶ 8
2
2 ∶ 2 ∶ 4
3
2 ∶ 3 ∶ 4
4
8 ∶ 8 ∶ 11