ஒரு மனிதன் 5000 ரூபாயை ஒரு பத்திரத்தில் முதலீடு செய்கிறான், அது முதல் ஆண்டில் ஆண்டுக்கு 4% கூட்டு வட்டியைக் கொடுக்கும். இரண்டாம் ஆண்டில் ஆண்டுக்கு 5% கூட்டு வட்டியைக் கொடுக்கும் மற்றும் மூன்றாம் ஆண்டில் 10% கூட்டு வட்டியைக் கொடுக்கும். அப்படியென்றால் அந்த மனிதன் மூன்றாம் ஆண்டு எவ்வளவு தொகையைப் பெறுவான்.
1
ரூ. 6500
2
ரூ. 5500
3
ரூ. 5999
4
ரூ. 6006