கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவுகளில், ஒரு கேள்வியும் அதற்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள I மற்றும் II என்ற இரண்டு கூற்றுகளும் உள்ளன. கேள்விக்கு பதிலளிக்க கூற்றுகளில் வழங்கப்பட்ட தரவு போதுமானதா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இரண்டு கூற்றுகளையும் படித்து, பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
கேள்வி: ஆதித் எந்தக் கிழமையில் பிறந்தார்?
கூற்று I: ஆதித் வாரத்தின் இறுதிநாளில் பிறந்தார்.
கூற்று II: ஆதித்தின் சகோதரர் வாரத்தின் 3வது நாளில் பிறந்தார்.
1
கூற்று I மற்றும் கூற்று II ஆகிய இரண்டும் சேர்ந்து கேள்விக்கு விடையளிக்கத் தேவையானதாக உள்ளது.
2
கேள்விக்கு விடையளிக்க கூற்று II மட்டும் போதுமானதாக உள்ளது
3
கூற்று I மற்றும் கூற்று II ஆகிய இரண்டும் சேர்ந்து கேள்விக்கு விடையளிக்க போதுமானதாக இல்லை
4
கேள்விக்கு விடையளிக்க கூற்று I மட்டும் போதுமானதாக உள்ளது