ஒரு கூற்று வழங்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து இரண்டு முடிவுகள் உள்ளன. கொடுக்கப்பட்ட கூற்றிலிருந்து தர்க்கரீதியாகப் பின்பற்றப்படும் முடிவு(களை) தீர்மானிக்கவும்.
கூற்று:
உணர்ச்சிக் காரணிகள்(எமோஷனல் கோஷியன்ட்) என்பது தொழில் வாழ்க்கையில் வெற்றிக்கான நல்ல முன்கணிப்பு ஆகும்.
முடிவுகள்:
I: ஒரு பிரிவில் முதல் 10 பணியாளர்கள் முதல் 10 உணர்ச்சிக் காரணிகளைக் கொண்டிருப்பார்கள்.
II: ஒரு விண்ணப்பதாரரின் உணர்ச்சிக் காரணியை கண்டறிவது பணியமர்த்தும் நிறுவனத்திற்கு கூடுதல் பயனுள்ள தகவலை வழங்கும்.
1
முடிவு I மட்டுமே பின்பற்றப்படுகிறது
2
I மற்றும் II இரண்டு முடிவுகளும் பின்பற்றப்படுகின்றன.
3
முடிவு II மட்டுமே பின்பற்றப்படுகிறது
4
முடிவு I மற்றும் II இரண்டும் பின்பற்றப்படவில்லை.