ஒரு கூற்றும் அதைத் தொடர்ந்து I மற்றும் II என்ற இரண்டு வாதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கூற்று மற்றும் வாதங்களை கவனமாகப் படித்து, கொடுக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து பொருத்தமான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.

கூற்று::

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலர் பராமரிப்பு மையத்தில் சேர்ப்பதால்  தீமைகள் மட்டுமே விளைகிறது என்பதால் அது தவிர்க்கப்பட வேண்டும்.

வாதங்கள்:

I. சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டில் பராமரிக்க யாரும் இல்லாத முழு நேர வேலையில் இருப்பதால், குழந்தைகளை பாலர் பராமரிப்பு மையத்தில் சேர்ப்பதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான பராமரிப்பை வழங்க முடியும்.

II. பாலர் பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள் மற்ற குழந்தைகளைச் சுற்றி இருப்பதன் மூலம் பயனடைகிறார்கள் மற்றும் நல்ல சமூகத் திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.

1
I மற்றும் II ஆகிய இரண்டும் கூற்றை பலவீனமாக்குகின்றன 
2
கூற்றை II பலவீனமாக்குகிறது, அதேநேரம் I கூற்றை வலுவாக்குகிறது 
3
கூற்றை I பலவீனமாக்குகிறது, அதேநேரம் II கூற்றை வலுவாக்குகிறது 
4
I மற்றும் II ஆகிய இரண்டும் கூற்றை வலுவாக்குகின்றன 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation